Friday 30 December 2022

2022ல் வாசித்த புத்தகங்கள்


2022ல் வாசித்த புத்தகங்கள்

*காந்தியின் நிழலில்-எஸ்.ரா
*சிறிய உண்மைகள்-எஸ்.ரா
*நேற்றின் நினைவுகள்-எஸ்.ரா
*தன்னைக்கடத்தல்-ஜெமோ
*எழுகதிர்-ஜெமோ
*ஜமீன்களின் கதை-கே.என் சிவராமன்
*இப்போது உயிரோடிக்கிறேன்-இமையம்
*8தடயக் குறிப்புகள்-பாவெல் சக்தி
*விலாஸம்-திருச்செந்தாழை
*இந்தபிரபஞ்சமும் பேபல் நூலகம்தான்-ஆசை
*ஆர் எஸ் எஸ் இந்தியாவுக்கு ஓர் அச்சுறுத்தல்-ஏ ஜி.நூரானி
*சாதி வர்க்கம் விடுதலை-பி.சம்பத்
*இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை- மருதன்
*மழைக்கண்-செந்தில் ஜெகன்நாதன்
*கனகதுர்கா-பாஸ்கர் சக்தி
*மர்ம காரியம்-போகன் சங்கர்
*தலைப்பில்லாதவை-யுவன் சந்திரசேகர்
*சர்வதேச திரைப்படங்கள்-சுரேஷ் கண்ணன்
*நூலேணி-நாகா
*கவிதையின் அந்தரங்கள்-க.வை பழனிசாமி
*தமிழ் மண்ணே வணக்கம்-ஞானவேல்
*மேய்ப்பவர்கள்-பவா செல்லதுரை
*அந்நியமாதல்-எஸ் வி.ஆர்
*இலக்கியம், மார்க்சியம், தலித்தியம்
*தத்துவத்தின் வரலாறு-ஆலன் உட்ஸ்

*என் வாழ்வில் புத்தகங்கள்-பாவண்ணன்
*அந்த நாட்களில் மழை அதிகம்- அஜயன் பாலா
*நேர்பட பேசு
*நட்ட கல்லை தெய்வமென்று-கரு. ஆறுமுகத்தமிழன்
*காந்தியை சுமப்பவர்கள்-சுனில் கிருஷ்ணன்
*நாம் ஏன் அடிமை ஆனோம்
*யானைகளும் அரசர்களும்
*இலக்கியத்தில் மேலாண்மை
*சமுக நீதிக்கான அறப்போர்-பி.எஸ். கிருஷ்ணன்
*கடவுளுக்கு வேலை செய்பவர்-அ.மு
*உருமாற்றம்-காஃப்கா
*மார்க்சியம் பயில்வோம்-முத்துமோகன்
*உங்கள் குழந்தை யாருடையது-ஜெயராணி
*கல்விக்கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்-இவான் இல்லிச்
*வாழ்விற்கு உதவும் அறிவு-ஜே.கே
*கற்க கற்பிக்க-வசீலி சுகம்லீன்ஸ்கி
*ராஜராஜன் சிம்மாசனம்-நிவந்திகா
*இடைவேளை-சுப.வீ
*நிராயுதபாணியின் ஆயுதங்கள்-ஜெயந்தன்
*தெய்வங்கள் முளைக்கும் நிலம்- அ.கா.பெருமாள்
*அசோகமித்திரன் குறுநாவல்கள்
*நிகழ்முகம்-வெண்ணிலா
*ராஜேந்திர சோழன் சிறுகதைகள்
*பி.ராமமூர்த்தி வாழ்க்கைப் பயணம்
*நூறு பேர்-மைக்கேல் ஹெச் ஹார்ட்

*மஞ்சள் நிற பைத்தியங்கள்-செந்தில்குமார்
*பாதை சரியாக இருந்தால்-ஓஷோ
*கல்லும் கனியாகும்-ஓஷோ
*பூ மழை தூவி-ஓஷோ
*ஓம்சாந்தி சாந்தி சாந்தி-ஓஷோ
*அன்பெனும் தோட்டத்திலே-ஓஷோ
*தாவோ ஒரு தங்கக்கதவு-ஓஷோ
*சொல்லி முடியாதவை-ஜெயமோகன்
*நிலவளம் -நட்ஹாம்சன்
*புத்த ஜாதக கதை- வேங்கடசாமி
*வேங்கடசாமி ஆய்வு கட்டுரைகள்
*ஓடும் நதியின் ஓசை-மறுவாசிப்பு
*இலக்கியத்தில் மேலாண்மை-இறையன்பு
*உமா மகேஸ்வரி கதைகள்
*நாம் ஏன் அடிமை ஆனோம்-இறையன்பு
*கோ.கேசவன் மூன்று தொகுப்புகள்
*ஆர்.எஸ்.எஸ்-ஏ.ஜி நூரானி
*சொல்லி முடியாதவை-ஜெமோ
*ஓடும் நதியின் ஓசை-இறையன்பு
*நிலவளம்-நட் ஹம்சன்
*புத்த ஜாதக கதைகள்-மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார்
*ஆய்வுக்கட்டுரைகள்-மயிலை சீனி
*ஒரே ஒரு நாள்-வண்ணநிலவன்
*அருவ ஜீவிகள்- அ.பாக்கியம்
*பெரியாரியம் சமுதாயம்-வீரமணி

*நிலமும் பொழுதும்-நிர்மல்
*குன்றா வளம்
*காணாமல் போன தேசங்கள்
*என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?
*தோன்றிதென் சிந்தனைக்கே
*மண்ணுக்கேற்ற மார்க்சியம்-அருணன்
*மும்மூர்த்திகள்-சரவண கார்த்திகேயன்
*நாட்டு விலங்குகள்-கோவை சதாசிவம்

#பல்வேறு பரபரப்புகளுக்கிடையே வாசித்தவை.இது போல நூலகத்தில் எடுக்கும் 32 அட்டைகளுக்கான புத்தகக்கள் இல்லை. இன்னும் வாசிக்காத புத்தகங்கள் அடுத்த ஆண்டில் வாசிக்க வேண்டுமென்பதே இலட்சியம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

1 comment:

  1. இத்தனை புத்தகங்களை 365 நாட்களில் வாசிக்க இயலுமா?
    பிரமிப்பாக இருக்கிறது.
    வாழ்த்துகள் தோழர்..!

    ReplyDelete