கோலப்பொடி
Saturday 17 December 2022
அழகுராஜன்
தான் மேகமாய்
மிதந்ததை,
பெரும் மழையாய் பொழிந்ததை,
காட்டாற்று வெள்ளமாய் கடந்ததை,
நதியாய் நகர்ந்ததை,
மீண்டும்
கடலானதை,
கடைசிவரை யாரிடமும்
சொல்லவில்லை
அந்த
மழைத்துளி.
-த. அழகுராஜன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment