Tuesday 6 December 2022

இதயத்தில் மட்டும் புற்றுநோய் வராது என்று கூறப்படுவது உண்மையா?



மனித உடலுக்குள் இருக்கும் செல்களில் உள்ள டி.என்.ஏ. தொடர்ந்து மாறுதல்கள் (Mutation)அடைந்த பிறகே, அது கான்சர் செல் ஆக மாறுகிறது. அதற்கு முதலில், செல் சரி பாதியாகப் பிளவு (Divide)அடைந்து பல்கிப் பெருக வேண்டும். பொதுவாக,
இதயத்திலுள்ள செல்கள் பல்கிப் பெருகுவதில்லை. அவற்றுக்கு ரத்தத்தை பம்ப் பண்ணவே முழு நேரமும் தேவைப்படுவதால், divide ஆக நேரம் கிடையாது! ஆகவேதான், இதயத்தில் புற்றுநோய் வருவதில்லை.

-மதன்

No comments:

Post a Comment