Thursday 29 December 2022

படித்தது


எப்போதாவது ஒரு முறையேனும் நமக்கு பயன் உணர்வு கலக்காத செயல்களை நாம் செய்கிறோம். அதற்கு தனி மேன்மை உண்டு.

"சட்டத்தை மீறவும்,வதைகளை அனுபவிக்கவும் முற்படுவது எதற்காக என்ற கேள்விக்கு 'ஆத்மதிருப்திக்காக' என்றார் காந்தி 

-படித்தது

No comments:

Post a Comment