Sunday 4 December 2022

சிறுகதை குறித்து


சிறுகதை குறித்து

 "It appears evident, then, that there is a distinct limit, as regards length, to all works of literary art- the limit of a single sitting-..."
 என்கிறார் அவர்.

 அதாவது சிறுகதை என்பது ஓர் அமர்வில் வாசிக்கத் தகுந்ததாய் இருக்க வேண்டும். இதனடிப்படையில் பொதுவாய் இத்தனை சொற்கள் என்று சொல்லி விட முடியாது. ஏனெனில் ஓர் அமர்வில் எவ்வளவு படிப்பது என்பது வாசகருக்கு வாசகர் மாறுபடும்; படைப்புக்குப் படைப்பும் வேறுபடும். காலகட்டத்திற்கேற்பவும் இது மாறுபடும். 

இந்தத் தலைமுறை வாசிக்கப் பொறுமையற்ற ஒன்று. A generation of premature ejaculation in reading!

-எட்கர் ஆலன் போ

No comments:

Post a Comment