கறந்த பால் இரண்டு மணிநேரம் கெடாமல் இருக்கும்... காய்ச்சினால் மேலும் பலமணி நேரம் இருக்கும்... தயிராக்கினால் மேலும் இரண்டுநாள் கெடாமல் இருக்கும்... வெண்ணையாக்கினால்
ஒரு வாரம் இருக்கும்...
நெய் பலமாதம் கெடாமல்
இருக்கும்...
நீயும் சூடுபட சூடுபட மெருகேறுவாய்
-படித்தது
No comments:
Post a Comment