நீங்கள் எனக்கு அன்போ, அக்கறையோ காட்டுவதென்றால் எனக்கு மிகச்சிறிய அன்பை, அக்கறையை மட்டும் காட்டுங்கள்..
நீங்கள் ஒரு பெரிய அன்பைக் காட்டி, நான் அதற்குப் பழகிவிட்டால்,
பின் பாலைவனமான என் இயல்பு வாழ்க்கைக்கு என்னை நீங்கள் திருப்பி அனுப்பும்போது என்னால் திரும்ப முடியாது..
-மனுஷ்யபுத்திரன்
No comments:
Post a Comment