இரண்டு தவவைகள் ஒரு குளத்தில் வசித்து வந்தன.
கோடையில் குளங்கள் காய்ந்தன.எனவே, அவை போகும் வழியில் ஆழமான கிணறு ஒன்றை பார்த்தன.
உடனே ஒரு தவளை இந்த கிணற்றில் குதித்து இதை நம் இருப்பிடமாக ஆக்கிக் கொள்வோம் என்று சொன்னது. உடனே அந்த இன்னொரு தவளை மிகுந்த எச்சரிக்கையோடு பதில் சொன்னது
ஒருவேளை இந்த தண்ணீரும் வறண்டு போனால் இவ்வளவு ஆபத்திலிருந்து நாம் எவ்வாறு மீள முடியும். எனவே விளைவுகளையும் எண்ணிப் பார்த்து தான் செயல்பட வேண்டும் என்றது
-ஈசாப்
No comments:
Post a Comment