இரயில்வே நேர்முகத் தேர்வுக்கு ஆஞ்செலோ செல்கிறார். அப்போது ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் நூறு மைல் தூரத்தில் வருகின்றன.என்ன செய்வீர்கள்?
*சிவப்புக் கொடியை ஆட்டுவேன்
அதிகாரி:அப்போது சிவப்புக் கொடி இல்லை
*சுவிட்ச் அயர்ன் கொண்டு இரயில் தடம் மாற்றுவேன்
அதிகாரி:அதுவும் இல்லை
அப்படியெனில் என் மனைவி மரியாவை அழைத்துச் செல்வேன்
அதிகாரி:அவர் என்ன செய்வார்
*உலகில் மிகப்பெரிய விபத்து நடக்கப்போகிறது.அதை பார்க்க அழைத்துச் செல்வேன்.
வாழ்க்கையின் மகிழ்ச்சியைப் போலவே வருத்தங்களையும், துயரங்களையும் அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
-ஓஷோ
No comments:
Post a Comment