தோரணை எவ்வளவு எளிமையானதாகவும்,
சலனமற்றதாகவும் இருக்கிறதோ அது அவ்வளவு அழகானதாக இருக்கிறது.
பனி அழகாக இருப்பதற்கு காரணம் அது ஒரே ஒரு நிறத்தை மட்டுமே கொண்டுள்ளது தான்.
கடல் அழகாக இருப்பதற்கு காரணம் அதன் மேற்புறம் முற்றிலும் தட்டையாக இருப்பது போல தோன்றுவது தான்.
ஆனால் பனி,கடல் ஆகிய இரண்டுமே ஆழமானவை.
அவை தம்முடைய சொந்தப் பண்புகளை நன்றாக அறிந்துள்ளன
-பாவ்லோ கொய்லோ
No comments:
Post a Comment